We use cookies to enhance your experience on our website. By continuing to browse this site, you give consent for cookies to be used. For more information, please review our Cookie Policy
உங்கள் வழமையான கட்டண நிலுவைகளுக்கான காலக்கெடுவை நினைவில் வைத்துக் கொள்வதில் சோர்வடைந்து விட்டீர்களா? உங்கள் பயன்பாட்டுப் பட்டியல்கள், காப்புறுதி தவணைகள் மற்றும் தொலைத்தொடர்பு கட்டணங்களை தானியக்கமாக்குவதற்கான தொந்தரவற்ற தீர்வு நேரடி பற்றாகும்.
நேரடி பற்று மூலம், குறிப்பிட்ட திகதிகளில் உங்கள் கணக்கிலிருந்து பணம் செலுத்துதல்களை தானியக்கப்படுத்த உங்கள் வங்கிக்கு அதிகாரம் அளிக்க முடியும். இதனால் இனி கட்டணங்கள் தாமதப்படுவதற்கோ தவறவிடப்படுவதற்கோ சாத்தியங்கள் இல்லை. ஏனெனில் நேரடிப் பற்றானது உங்கள் பட்டியல்கள் ஒவ்வொரு முறையும் சரியான நேரத்தில் தீர்க்கப்படுவதை உறுதி படுத்துகின்றது.
நேரடிப் பற்றுடன் இணையற்ற சௌகரியத்தினை அனுபவித்திடுங்கள். பௌதீக ரீதியில் பணம் செலுத்தும் தொந்தரவுகளுக்கு விடைகொடுத்து விட்டு, உங்கள் பட்டியல்கள் செம்மையான முறையில் தீர்க்கப்படுவதனை ஒட்டி மன அமைதியை நாடுங்கள். மேலும் அதிகபட்ச வாடிக்கையாளர் கட்டணமாக வெறும் ரூ. 50/- மட்டும் அறவிடப்படுதலானது அனைத்து சாராருக்குமானதொரு மலிவான தீர்வாகும்.
சமீபத்திய தகவல்கள், விதிமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பான LankaPay இன் செய்திமடலை நேரடியாக பெற்றுக்கொள்ள இப்போதே பதிவு செய்யுங்கள்